தொடர்புடைய செய்திகள்
- பீஸ்ட் படத்தில் இப்படி காட்டியிருக்க கூடாது! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
- ஆளுனரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்! – ஜெயக்குமார் உறுதி!
- தமிழ் புத்தாண்டில் குவிந்த ரசிகர்கள்! – வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
- ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக்கணிப்பு!
- ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலை!
விருந்துக்கு வரலைன்னா செலவு மிச்சம்! – திமுக முடிவு குறித்து அண்ணாமலை!
ஆளுனர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் செல்லாதது குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து தருவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஆளுனரிடம் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
இந்த விருந்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாததால் செலவு மிச்சமாகும் என பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
