அரசுப் போக்குவரத்து கழகங்களில், டீசல் செலவுகளை குறைக்கும் நோக்கில், 1,000 பேருந்துகளை 'சி.என்.ஜி.' எனப்படும் கேஸ் தொழில்நுட்பத்திற்கு தொழில்நுட்பத்துக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடங்குவது குறித்து ஆட்சேபம் தெரிவித்த கட்சி தலைவர்களை பாஜக பிரமுகர் எச்.ராஜா தாக்கி பேசியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன், போர் அவசியமற்றது என கருத்து தெரிவித்திருந்தார்.