Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மூச்சு பயிற்சி!!

Written By Sasikala
Updated: சனி, 19 அக்டோபர் 2019 (12:30 IST)
 
பொதுவாக  மனிதன்  இயல்பு நிலையில் 15 முறை மூச்சு விடுகிறான். ஆனால் பதட்டம், கோபம்  நிறைந்திருக்கும் நேரங்களில் இதன்  எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. எத்தகைய சூழலிலும் மூச்சு விடும் அளவு ஒரே சீராக இருக்கும்போது  நிமிடத்துக்கு 10 முறை என்னும்  எண்ணிக்கையில் வந்து நிற்கும். 
 
தினமும் அதிகாலையிலும் மாலையிலும் தொடர்ந்து 10 நிமிடங்கள்  மூச்சு பயிற்சி செய்தால் போதும். மூச்சு பயிற்சி என்பது யோகாசனம்,  தியானத்தோடு தொடர்பு உடையது.
 
மூச்சு பயிற்சி செய்யும் முறை:
 
காலை நேரங்களில் காற்று தூய்மையாக இருக்கும். அதிகாலையில் ஒரு தம்ளர் நீர் அருந்தி காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். கீழே விரிப்பை விரித்து முதுகுத்தண்டு வளையாமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். இடது நாசியை விரல்களால் மூடி வலது நாசி  வழியாக மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இப்போது வலது நாசியை விரல்களால் மூடி இடது நாசி வழியாக மூச்சை வெளியே  விடவேண்டும்
 
இந்தப் பயிற்சிக்கூட சிரமம்தான் என்பவர்கள் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து. நுரையீரல் வரை நிரப்பி, சில நொடிகள் நிறுத்தி மீண்டும்  வெளியே  பொறுமையாக விடவேண்டும். இது எளிய பயிற்சியே. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments