1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (20:27 IST)

ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு – பிரதமர் உரை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 216 அடி உயர ராமனுஜர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு பூஜை செய்து வருகிறார் பிரதமர் மோடி.

 இன்று ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வசந்த பஞ்சமி நாளில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ராமானுஜரின் அறிவு உலகிற்குச் சிறந்த பாதையைக் கட்ட வேண்டுமென நான் சரஸ்வயிடம் பிரார்த்திக்கிறென்.  குருவின் மூலம்தான் நாம் அறிவைப் பெறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.