தொடர்புடைய செய்திகள்
- நான் சென்னை பையன்… சி எஸ் கே வில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி – தினேஷ் கார்த்திக்!
- ஷாருக் கான் யார் என்றே எனக்கு தெரியாது… ஐபிஎல் ஏல புகழ் ரிச்சர்ட் மேட்லி ருசிகரம்!
- மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன்… நம்பிக்கையோடு உழைக்கும் நட்டு!
- ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் விலகல்… கம்மின்ஸ் மீது கடும் விமர்சனம்!
- ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்த ஐபோன்… ஆனால் வந்ததோ ஹேண்ட்வாஷ்!
கேரளாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,471 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் குறைந்து கேரள மாநிலம் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
