1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 27 மே 2020 (21:18 IST)

தகாத உறவு வைத்திருந்த கணவை தெருவில் வைத்து அடித்த மனைவி

தெலுங்கானா மாநிலத்தில் கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், மனைவி தனது உறவினர்களுடன் சென்று அடித்து உதைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகேஉள்ள போது போத்தனகரைச் சேர்ந்தவர் துளசி. இவர் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் சீனிவாஸ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக்கு  வராமல் வேறு ஒரு பெண்ணுடன்  தாகாத உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறாது.

இதனை அறிந்த துளசு, தனது உறவினர்களுடன் அந்தப் பெண்ணுடன் கணவர் இருக்கும்  வீடுள்ள பீட் பஜார் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது கணவருடன்  இருந்த பெண்ணை அடித்து இழுந்து தெருவுக்கு இழுத்து வந்தார்.  சாலை எங்கிலும் கணவனை அடித்துக் கொண்டே வந்த துளசி அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.