தொடர்புடைய செய்திகள்
- கர்நாடகம் முதல்வருக்கு இறுதிச் சடங்கு நடத்தி விவசாயிகள் போராட்டம்!
- உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்
- உயிரிழந்த விவசாயி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
- பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் உயிரிழப்பு: காவிரித் தாய் கண்ணீர் வடிப்பாள்! ராமதாஸ் உருக்கம்..!
- நடுசாலையில் படுத்துக்கொண்டு விவசாயிகள் பஸ் மறியல்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
பிரபல இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார்.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமி நாதன். இவர் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நாட்டில், பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொள்கைகளுடன் இணைந்து பிற விஞ்ஞானிகள் உதவியுடன் பசுமை புரட்சியை ஏற்படுத்தினார்.
அத்துடன், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணியாறினார். இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள தன் இல்லத்தில் வயது முதிர்வால் காலை 11:20 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
