தொடர்புடைய செய்திகள்
- 2 டோஸ் தடுப்பூசி, 2ஆம் முறையாக கொரோனா: ரைசா வில்சன் புலம்பல்!
- சென்னையில் இருந்து தமிழகம் முழுக்க நோய் பரவல்? அரசு செய்ய போவது என்ன? - டிடிவி!
- 1.68 லட்சம் பேருக்கு ஒரேநாளில் கொரோனா – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
- திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை
- கொரோனாவில் இருந்து மீண்டார் சத்யராஜ்: டிஸ்சார்ஜ் என சிபிராஜ் தகவல்!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கொரொனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி வாயிலாக இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
