வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 19 மார்ச் 2020 (17:18 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
மேல் திருப்பதியில் உள்ள பக்தர்களும் ககீழ் திருப்பதிக்கு திரும்பிச் செல்லுமாறு தேவஸ்தானம்  அறிவுறுத்தியுள்ளது.
 
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்படுகின்றனர்.
 
மேலும் , கொரோனா எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானுக்கு கோயிலுக்கு பக்தர்கல் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி கோயிலுக்குள் தற்போது பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.