வட்டியை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது… உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

செவ்வாய், 23 மார்ச் 2021 (12:11 IST)
கொரோனா காலத்தின் சலுகையாக கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து கடன்களுக்கான மாத தவணை தொகையை 6 மாதங்களுக்கு தரவேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என அறிவித்துள்ளது.
 

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments