தொடர்புடைய செய்திகள்
- விவேக் இறப்புக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவு!
- கொரோனா தடுப்பூசி விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்!
- கொரோனா தடுப்பூசி விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்!
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஆனால் அதற்கு முன் செய்யவேண்டியது!
- கொரோனா தடுப்பூசியால் இரு நிறுவனங்களுக்கு 1.11 லட்சம் கோடி லாபம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
உச்சகட்ட பாதிப்பில் டெல்லி : தொடர்ந்து எரியும் உடல்கள் - உறவினர்களின் கதறல் சத்தம்!
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் டெல்லி உச்சகட்ட பாதிப்பில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூட இடமில்லாமல் உறவினர்கள் திண்டாடுகின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் டோக்கன் முறையில் உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. மயானத்தில் போதிய ஆட்கள் இல்லாமல் உறவினர்கள் மூலமே விறகுகள் அடுக்கப்பட்டு பிணத்தை எரிக்கப்படுகிறது. எனவே திறந்தவெளி பகுதியில் தற்காலிக மயானம் அமைத்து இரவு பகலாக உடல்களை எரித்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
