1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (16:39 IST)

சீன எல்லைக்குள் ஜம்மு காஷ்மீர்....டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு....

இந்திய – சீனா எல்லையில் சீனாவில் அத்துமீறல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனாவில்  ராணுவத்தினரை சந்தினரைச் சந்தித்த அந்த்ந் நாட்டின் அதிபர் போருக்குத் தயாராக இருக்கும்படியும், நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும்படியும் கூறினார்.

இதையடுத்து தற்போது சீனாவில் டுவிட்டர் வலைதளத்தில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சீனாவில் ஒரு பகுதியாகக் காட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய மக்கள் டுவிட்டர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாரு ரவிசங்கர் பிரசாந்த்தின் டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்து டுவிட் பதிவிட்டனர்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தரப்பில், இது ஒரு உணர்வுப்பூர்வமக விஷயும் என்றும், இந்தத்தொழில்நுட்பச் சிக்கலை தற்போது தான் கண்டறிந்தோம் இதைத் தீர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.,