இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 400 பேர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.