தொடர்புடைய செய்திகள்
- மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு 12 வருட சிறை தண்டனையை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம் - முழு விவரம்
- மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பிரதமர்! – போதை மருந்து சோதனையில் அதிர்ச்சி முடிவுகள்?
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்படுகிறாரா? முன் ஜாமின் கேட்டு மனு.!
- 2024ல் பிரதமர் மோடிக்கு மக்களே லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதல்வர்
- நிதிஷ்குமாருக்கு ஆதரவளிக்க தயார், ஆனால் ஒரு நிபந்தனை: பிரசாந்த் கிஷோர்
பிரதமராகும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லை: நிதீஷ் குமார் பேச்சு
தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் இல்லை என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் போட்டியிடக்கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியிருந்தார்
இதனையடுத்து நிதிஷ்குமார் தான் எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய நிதிஷ் குமார் தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே தான் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் பீகார் சட்டசபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சி முழு ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
