தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் உள்ள குடும்பங்களில் இத்தனை டன் தங்கமா? உலக தங்க கவுன்சில் தகவல்
- ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க நிதீஷ்குமார் மறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே தேர்வா?
- திமுக அரசின் மீதான சந்தேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது-டிடிவி. தினகரன்
- இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… முதல் 2 போட்டிகளுக்கான அணி அறிவிப்பு!
- அதிகமுறை டக் அவுட் ஆன ரோஹித் சர்மா… இதிலுமா சாதனை?
5 ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு!
5 ஜி சேவையை பயன்படுத்த 1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவில், ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்குகள் உள்ளன. இந்த நெட்வொர்க்களுக்கு என பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளன.
4 ஜி நெட்வொர்க் பிரபலமாக இருந்த நிலையில், அதிவேக இணையதள சேவையைப் பெறும் நோக்கில், ஜி நெட்வொர்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கென 5ஜி மொபைல் போன்களும் அறிமுகமாயின.
இந்த நிலையில், தற்போது பலரும் 5 ஜி சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், 1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சோதனை அடிப்படையில், 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 2024ல் நடைமுறைக்கு வரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
