தொடர்புடைய செய்திகள்
- இருக்கிற பிரச்சனைகள் போதாதா? சின்னவர் ட்ரோல் குறித்து உதயநிதி பேட்டி!
- ஓபிஎஸ் ஒரு போன் போட்டா போதாதா, எதுக்கு வெட்டி விளம்பரம்: ஜெயகுமார்!
- பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன்: பிஷ்னோய் வாக்குமூலம்.
- சந்தாதாரர்களாக இருந்தாலும் கட்டணம்: கே.ஜி.எப் 2’ படத்திற்கு அமேசான் நிர்ணயம்!
- தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘ஜெய்பீம்’
சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்
சல்மான்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மான் வேட்டையாடிய வழக்கில் பொதுவெளியில் நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மான்கள் தங்கள் மதத்தின் அவதாரமாக கருதுகிறோம் என்றும், அதனால் தங்களது சமூகத்தினரிடம் சல்மான்கான் மற்றும் அவரது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியுள்ளார்.
சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் அவரை கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்வேன் என்றும் பிரபல தாதா லாரன்ஸ் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
