செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (15:10 IST)

பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்... பரவலாகும் வீடியோ

ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் தங்களின் கையில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும் கையில் கம்புகளை எடுத்து அடிப்பது போன்ற செயலில் இறங்கினர்.அப்போது அங்கிருந்த வண்டிக்கு தீ வைத்துக் கொளுத்தினர். . இது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.