1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 நவம்பர் 2021 (20:44 IST)

ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த நிறுவனம்!

தீபாவளி முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அவர்கள் ஊழியார்களுக்குப் பெட்ரோல் உயர்வைக் கருத்திக் கொண்டு,  மின்சாரக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கியுள்ளது,