1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:36 IST)

எக்ஸ்பயர் ஆன ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும்!!

காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.