நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:59 IST)
நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
 
 அசாம் மாநிலத்தில் உள்ள திமருகர் பகுதியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது பையில் இருந்த செல்போன் வெடித்தது
 
இதன் காரணமாக அந்த பகுதி புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் கருவியை கொண்டு புகையை அணைத்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

எல்லாம் காட்டு

முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினால்... செல்லூர் ராஜூவுக்கு தவெக எச்சரிக்கை...

தெரு மாடுகளுக்கு Zomato-வில் சப்பாத்தி ஆர்டர் போட்ட பெண்!.. வைரல் வீடியோ!...

இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பு.. ரூ.62,500 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழ்நாட்டுக்கு அடித்த ஜாக்பாட்...

பழனி மடத்திற்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள்.. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்...

பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து ஆபாச சைகை!.. சிசிடிவியில் சிக்கிய நபர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments