நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (11:59 IST)
நடுவானில் திடீரென வெடித்த செல்போன்: விமான பயணி அதிர்ச்சி
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
 
 அசாம் மாநிலத்தில் உள்ள திமருகர் பகுதியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது பையில் இருந்த செல்போன் வெடித்தது
 
இதன் காரணமாக அந்த பகுதி புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் கருவியை கொண்டு புகையை அணைத்தனர். இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

எல்லாம் காட்டு

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..

அடுத்த கட்டுரையில்
Show comments