1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bomb blast in Bangalore!

பெங்களூரில் குண்டுவெடிப்பு!

Bomb blast in Bangalore
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் குண்டுவெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் திடீரென்று குண்டுவெடித்தது. இதில்,3 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்