தொடர்புடைய செய்திகள்
- மக்கள் தொகை கெடக்கு.. நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்! – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
- நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது! என்ன காரணம்?
- நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- ராகுல் காந்தி அயோத்தியில் தங்க இடம் கொடுக்க தயார்: சாமியார்கள் அறிவிப்பு..!
- பாஜக அலுவலகத்தின் மீது ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் - அண்ணாமலை
ராகுல் காந்தி ஒரு ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை: பாஜக கண்டனம்..!
ராகுல் காந்தி பத்திரிக்கையாளர் விஷயத்தில் தனது பாட்டியை கடைப்பிடித்து வருகிறார் என பாஜகண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர் அனில் பலூனி அவர்கள் இது குறித்து கூறிய போது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல் காந்தி மீண்டும் தாக்கியுள்ளார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும், ஊடகங்களையும் இழிவுபடுத்துவது அவரது மனப்பான்மை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பை அடிக்கடி தாக்குவதில் தனது பாட்டியை அவர் பின்பற்றி வருகிறார் என்றும் அவர் ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை என்றும் கூறியுள்ளார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்ய செல்லும்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதையே சொல்கிறீர்கள்? என கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
