1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (14:26 IST)

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி: தொண்டர்கள் உற்சாகம்

kejriwal
சமீபத்தில் நெல்லையில் மாநகராட்சி தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சியை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி வெற்றிக்கு தேவையான 126 வார்டுகளை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பதும் இனிப்பு வழங்கி தங்கள் வெற்றியை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் திருநங்கை வேட்பாளர் கூறியபோது எனக்காக கடுமையாக உழைத்து கட்சியினருக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran