1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 7 killed in fire in cottage area

குடிசைப் பகுதியில் தீ விபத்து...7 பேர் பலி

7 killed in fire
டெல்லியில் உள்ள கோகுல்புரி பிஎஸ் பகுதியில் இன்று  நள்ளிரவு 1 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அதிகாலை 4 மணியளவில் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் சுமார்  30 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறாது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க தயார்...நீதிமன்றத்தில் விளக்கம்