மரணத்தோடு
ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
நினைவெல்லாம் நீ
நித்திரையில்லாமல் நான்
கனவெல்லாம் நீ
காலமெல்லாம் கண்களை மூடியபடி நான்
உணவெல்லாம் நீ
உண்ண முடியாமல் நான்
மனதெல்லாம் நீ
மகிழ்ச்சியோடு நான்
பிரிவெல்லாம் நீ
மரணத்தோடு நான்
நினைவெல்லாம் நீ
நித்திரையில்லாமல் நான்
கனவெல்லாம் நீ
காலமெல்லாம் கண்களை மூடியபடி நான்
உணவெல்லாம் நீ
உண்ண முடியாமல் நான்
மனதெல்லாம் நீ
மகிழ்ச்சியோடு நான்
பிரிவெல்லாம் நீ
மரணத்தோடு நான்
