தொடர்புடைய செய்திகள்
- அன்புமணிக்கு 200… திருமாவளவனுக்கு 2000 – இழுபறியில் இரண்டு தொகுதிகள் !
- ராணி மேரி கல்லூரி அருகே அதிமுக ஆர்பாட்டம்
- மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்
- ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: மண்ணை கவ்விய சந்திரபாபு நாயுடு
- இது தமிழ்’நாடு’ – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !
தேர்தல் முடிவுகளால் அப்செட்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா!
தேர்தல் முடிவுகளால் கடும் அதிருப்தியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் உள்ள 175 இடங்களில் 149 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் தெலுங் தேசம் 26 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இவர்களுடன் மோதிய நடிகர் பவண் கல்யாணின் ஜன்சேனா கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
அடுத்த கட்டுரையில்
