கொல்கத்தாவுக்கு இன்று வாழ்வா சாவா? சென்னையோடு மோதல்!

வியாழன், 29 அக்டோபர் 2020 (16:44 IST)
நைட் ரைடர்ஸ் அணி இன்று சென்னையோடு தனது முக்கியமான போட்டியில் மோத உள்ளது.

ஐபிஎல் தொடர் எந்த ஆண்டும் இல்லாதது போல இந்த ஆண்டு கடைசி வரை இழுத்துக் கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 48 போட்டிகள் முடிந்த நிலையில் இதுவரை மும்பை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மற்ற எந்த அணிகளும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை.

ஆனால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல நான்காம் இடத்துக்கு பஞ்சாப், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை எதிர்கொள்கிறது. சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments