Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணியில் இணைந்த முக்கிய வீரர்… உற்சாகமான ரசிகர்கள்!

Updated: புதன், 7 அக்டோபர் 2020 (21:42 IST)
உடல்நலம் சரியில்லாத தந்தையைப் பார்க்க சென்ற பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ராஜஸ்தான் அணியில் சேர்ந்துள்ளார்.

துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், தங்கள் வீரர்கள் உள்ளிட்ட குழுவோடு துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருந்த  பென் ஸ்டோக்ஸ் உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காக நியுசிலாந்துக்கு சென்றார்.

இதனால் அந்த அணிக்கு ஒரு முக்கிய வீரரை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் அங்கிருந்து திரும்பி தனது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து அணியுடன் இணைந்துள்ளார். அடுத்த போட்டியில் இருந்து அவர் போட்டிகளில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலம் கூடியுள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments