Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை!

Updated: புதன், 8 மே 2019 (06:46 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
 
 வாட்ஸன் உள்பட முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பல், மூன்று கேட்சுகள் மிஸ் செய்தது ஆகியவையே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு வந்த ஒரு கேட்சை முரளிவிஜய் மிஸ் செய்தார். அதன்பின் சூர்யகுமார் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் அடித்தார். அதேபோல் வாட்ஸன் நேற்று இரண்டு கேட்சுகளை மிஸ் செய்தார். 
 
 ஸ்கோர் விபரம்: 
 
 சென்னை அணி: 131/4  20 ஓவர்கள்
 ராயுடு: 42
 தோனி: 37
 முரளி விஜய்: 26
 
 மும்பை அணி: 132/4 18.3 ஓவர்கள்
 
 சூர்யகுமார் யாதவ்: 71
 இஷான் கிஷான்: 28
 ஹர்திக் பாண்ட்யா: 13
 
 ஆட்டநாயகன்: சூர்யகுமார் யாதவ்
 
 இன்றைய போட்டி: டெல்லி மற்றும் ஐதராபாத்
 
 

எல்லாம் காட்டு

இந்திய - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லையா? என்ன காரணம்?

இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments