தொடர்புடைய செய்திகள்
- சருமத்தை பராமரிக்க உதவும் அற்புத அழகு குறிப்புகள் !!
- சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும் சீந்தில் கொடி !!
- உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தை தரும் பேரீச்சை !!
- தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும் பயனகள் !!
- நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க உதவும் செர்ரி பழம் !!
பனைமரத்தின் மருத்துவ குணங்கள்
நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர்.
பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.
அடுத்த கட்டுரையில்
