தொடர்புடைய செய்திகள்
- திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு!
- பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்.. பக்தர்கள் பரவசம்!
- பழநி கோவில் கும்பாபிஷேகம், தைப்பூசம்! சிறப்பு ரயில்கள் இயக்கம்!
- சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது ... பக்தர்கள் பக்தி பரவசம்
- சேவல் சண்டைக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
திருவள்ளுவரில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் குவிந்தனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இன்று காலை 6 மணிக்கு யாக பூஜை, 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ராஜகோபுரம் மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
