தொடர்புடைய செய்திகள்
- கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது விதி மீறல் - அண்ணாமலை
- திமுக அரசின் அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
- திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
- சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
- திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்ய 30 மணி காத்திருக்கும் பக்தர்கள்
காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற்று வருவதை அடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது என்பது புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோயிலில் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கும்பாபிஷேகத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளதை அடுத்து காஞ்சிபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
