தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி சிறுமியிடம் ரூ.55 ஆயிரம் பணம் மோசடி!
- ''என்னிடம் பணம் பறிக்க முயற்சி''.....முன்னாள் மனைவி மீது நடிகர் நவாசுதீன் சித்திக் புகார்
- “பணம் கையில் வந்தால்தான்… தத்துவம் இல்லை அனுபவம்” – இயக்குனர் செல்வராகவனின் இன்றைய ட்வீட்!
- 4 ஆடுகளை வைத்து இவ்வளவு பேருக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? – அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி!
- டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.8 லட்சம் பணம் பறிப்பு!
முக்கிய ஆன்மிகத் தகவல்கள்
இந்து மதத்தில் உள்ள சில முக்கிய ஆன்மிகத் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
ஒருவருக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் வாசற்படியில் நின்று கொடுப்பதும், வாங்குவதும் இருக்ககூடாது. வாசல் படிக்கு உள்ளே இருந்துகொண்டு பணம் கொடுத்து வாங்குதல் வேண்டும்.
செவ்வாயில் பொருள் வாங்குவது நல்லது என்று பெரியோர் சொல்வார்கள். இதனால், பணம் கொடுத்தவருக்குத் திரும்பக் கிடைக்கும்.
வீட்டிலுள்ள வாசற்படிக்கட்டு, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் அமரக்கூடாது.
இரவில், பால், தண்ணீர், மோர், ஆகியவற்றை அடுத்தவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்ககூடாது.
இரவில், பால், தண்ணீர், மோர், ஆகியவற்றை அடுத்தவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்ககூடாது.
வெற்றிலை, வாழையிலை ஆகிவற்றை வாடவிடக்கூடாது. அதேபோல், வெற்றிலையை தரையில் வைக்க்கூடாது.
அதேபோல், எரியும் குத்துவிளங்கை தானாக அணையவிடுதல்கூடாது. ஊதியு அணைக்கூடாது, இதை பூக்களால்தான் அணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், எரியும் குத்துவிளங்கை தானாக அணையவிடுதல்கூடாது. ஊதியு அணைக்கூடாது, இதை பூக்களால்தான் அணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
