டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த உயர்வு இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்னும் 5G நெட்வொர்க் முழுமையாக விரிவடையவில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் 3G, 4G வசதியே கிடைக்காத நிலையில் சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.