ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்: பட் பெரிய செக்...

வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:01 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆபரை வழங்கியுள்ளது. ஆம், ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. 
 
புதியதாக சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 20 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
 
இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும். ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வந்தது.  
 
தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments