மீண்டும் ஒருநாள் தொடரில் அஷ்வின்; அவருக்கு வலிமை தேவையில்ல! – ரோகித் சர்மா கருத்து!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:57 IST)
ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த பல ஒருநாள் போட்டிகளில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறாமலே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தியா ஸ்குவாடில் அவர் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா “ரவிச்சந்திரன் அஷ்வின் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் மிக்கவர். ஒருநாள் போட்டிகளில் அண்மையில் விளையாடியதில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அவரை போன்றவருக்கு உடல் வலிமையை விட திறமைதான் பலம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments