Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே ஃபீல்டிங்ல சோலிய முடிக்கலாம்! – டாஸ் வென்ற பஞ்சாப் வியூகம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 26 அக்டோபர் 2020 (19:12 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோத உள்ளது.

கொல்கத்தா அணி இதுவரை 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிபெற கட்டாயமாக இன்று கொல்கத்தா அணி வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது.

பஞ்சாப் அணி 5 வெற்றி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நல்ல ஃபாமில் உள்ளது. இன்று இந்த அணி அதிரடி காட்டி தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. சமீப கால ஆட்டங்களில் ஆரம்பத்தில் ஆடும் அணியின் ரன்ரேட்டை குறைத்து பின்னர் சேஸிங் செய்த அணிகள் அதிகளவில் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் கிங்ஸ் லெவனின் இந்த வியூகம் பலிக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? இம்பாக்ட் பிளேயராக மட்டும் களமிறங்குவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments