தொடர்புடைய செய்திகள்
- இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!
- தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!
- ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக அந்த சாதனையைப் படைத்த விராட் ‘கிங்’ கோலி!
- ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!
- பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?
இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் சேர்த்தது. அந்த அணி தொடக்கத்தை வெகு சிறப்பாக தொடங்கிய போது அடுத்தடுத்த விக்கெட்களை இழந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.
இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி கே எல் ராகுலின் அதிரடியால் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் பெங்களூர் அணி 53 ரன்கள் சேர்த்தது வலுவாக இருந்தது. போட்டியில் தங்கள் தருணத்தை இழந்தது பில் சால்ட்டின் ரன் அவுட்டில்தான். இந்த ரன் அவுட்டில் கோலியின் தவறு அதிகம் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.
இதுவரை ஐபிஎல் தொடரில் கோலி 32 முறை ரன் அவுட்களில் காரணகர்த்தாவகா இருந்துள்ளார். அதில் 24 முறை எதிரில் நின்ற பேட்ஸ்மேன்கள் அவுட் ஆக, கோலி 8 முறை அவுட் ஆகியுள்ளார். இதனால் கோலியுடன் விளையாடுவது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்