1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (11:52 IST)

இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பம்

Dhanushkodi
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரைக்கு வந்துள்ளனர்.


இவர்களை மீட்ட மெரைன் போலீசார் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.