Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 13: உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம்!

Written By siva
Updated: புதன், 13 அக்டோபர் 2021 (07:23 IST)
அக்டோபர் 13: உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உலக பேரிடர் கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
ஆண்டுதோறும் சர்வதேச இயற்கை சீரழிவு குறைப்பு தினம் அக்டோபர் 13 ஆம் தேதியை ஐநா சபை கடந்த 1989ஆம் ஆண்டில் அறிவித்தது. புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை ,சுனாமி சூறாவளி, காற்று போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் இயற்கை பேரழிவுகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் மக்களை இயற்கை பேரழிவில் இருந்து பாதுகாத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தவே இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த தினத்தில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...

உதயநிதி கைது!. தமிழகமெங்கும் திமுகவினர் போராட்டம்!.. அதிரடிப்படையினர் குவிப்பு...

காலை கடனை முடிச்சிட்டு வருவார்!. உதயநிதி வீட்டில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த மா.சுப்பிரமணி!..

ராமேஸ்வரம் கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் பெண்கள்.. பக்தர்கள் கடும் கோபம்..

உதயநிதி ஸ்டாலின் கைது.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments