காணாமல் போன இளைஞரை சடலமாய் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடித்த துயரம்!!

புதன், 29 மார்ச் 2017 (14:06 IST)
இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


 
 
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அவர் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர். 
 
இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.
 
சந்தேகத்தின் பேரில் அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர், சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எல்லாம் காட்டு

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை!. முதல்வர் விஜய் அறிவிப்பு...

தவெக அமைச்சரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் புகார் மனு.. என்ன நடந்தது?

கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை.. ஜல்லி, மணல் என்ன விலை? சங்கம் அளித்துள்ள விளக்க அறிக்கை...!

அரசு கேபிளில் இருந்து 3 சேனல்கள் நீக்கமா? தவெக அரசின் விளக்கத்திற்கு அண்ணாமலை பதில்..

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்.. குவைத் மீது ஈரான் தாக்குதல்.. மீண்டும் பதட்டத்தில் வளைகுடா..

அடுத்த கட்டுரையில்
Show comments