Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து ஒரு கொரொனா வரும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Written By Sinoj
Updated: சனி, 8 ஜனவரி 2022 (23:10 IST)
உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிகக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய  விஞ்ஞானி  ரவீந்திர குப்தா கூறியுள்ளதாவது:

ஒமிரான் தொற்றை அடுத்து ஒரு தொற்று பரவல் வரும் அது, இதற்குமுன்னர் வந்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் . இதைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments