Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்

Updated: திங்கள், 17 டிசம்பர் 2018 (08:57 IST)
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
 
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.

எல்லாம் காட்டு

கேக் தயாரிப்பில் சர்வதேச விருதை வென்ற இந்திய பெண்.. ஆனால் விருது விழாவுக்கு செல்ல முடியாத சோகம்..

ரூ.9 கோடி மதிப்புள்ள போலி புற்றுநோய் மருந்துகள் பறிமுதல்.. 17 பேர் கைது...

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூட முடியவில்லை.. உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்பைஸ் ஜெட்..

கடைசி நேரத்தில் ரோட் ஷோ ரத்து!.. டெல்லி புறப்படும் அமித்ஷா!...

கடன் வாங்கி எம்.எல்.ஏக்களுக்கு எதுக்கு கார்?.. சீமான் எதிர்ப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments