பாகிஸ்தானில் லாகூர் நகரிலுள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண், தனது கணவர் தன் வயிற்றில் கண்காணிப்பு கருவியை பொருத்தியதாக கணவன் மீது நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.