Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி 150 பேர் உயிரிழப்பு

Written By Caston
Updated: வியாழன், 24 டிசம்பர் 2015 (18:20 IST)
ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து 150 பேருடன் மார்ச் 24 ஆம் தேதி புறப்பட்ட செருமன்விங்ஸ் விமானம் பிரான்ஸில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.


 
 
ஜெர்மனியைச் சேர்ந்த "ஜெர்மன்விங்ஸ்' நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக அந்த விமானத்தில் 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் 67 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். ஸ்பெயின், துருக்கியைச் சேர்ந்தவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர்.
 
ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் 2015 மார்ச் 24 அன்று பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் நீசூ நகரின் வடமேற்கே 100 கிமீ தொலைவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் உயிரிழந்தனர். துணை விமானியே விமானத்தை மலையில் மோதி விட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

எல்லாம் காட்டு

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO சம்பளம் ரூ.551 கோடி.. பழைய CEO டிம் குக் சம்பளம் எவ்வளவு?

நேபாளர் பேரழிவு: நீர்மின் நிலையத்துக்குள் சிக்கிய 550-க்கும் மேற்பட்டோர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

யாரும் மீன் சாப்பிடாதீங்க.. நேபாள வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுத்த பீகார் அரசு...

200 நாள் கடலில் பயணம் செய்து தாய்லாந்து வரவிருக்கும் 5000 அமெரிக்க வீரர்கள்.. தயார் நிலையில் பாலியல் தொழிலாளிகள்?

ரொம்ப பயந்துட்டோம்!.. மறுபிறவி எடுத்திருக்கோம்!.. நேபாளத்தின் பச்சை வீட்டின் உரிமையாளர் பேட்டி..

Show comments