பாலியல் புகார்களை பற்றி பேசும் ‘முதல் இரவு’ குறும்படம் : வீடியோ

செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (13:35 IST)
இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகளில் பெரும்பாலனவை போலி என்ற கருத்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் வெளிவந்திருக்கிறது.


 

 
டெல்லியில் பெண்கள் ஆணையம் சமீபத்தில் எடுத்த ஆய்வில் 2013-14ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 53.2 சதவீத போலியனவை என்று கூறியுள்ளது. அதை விளக்கும் வகையில்  ‘முதல் இரவு’ என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு ஆண் தனக்கு பிடித்த தன்னுடைய காதலியுடன், அவளின் விருப்பத்திற்கிணங்க அவளுடன் உறவு வைத்துக் கொள்கிறான். அதை வீடியோவும் எடுக்கிறான். 
 
அதன்பின் நம்மிடம் பேசும் அந்த காதலன், பாலியல் பலாத்காரங்களை பற்றி விளக்குகிறான்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

14 நாட்களில் 1,328 பேர் பழைய குற்றவாளிகள் கைது, இன்னும் கைது தொடரும்..! டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..