மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம்: சொல்வது மு.க.ஸ்டாலின்

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம்: சொல்வது மு.க.ஸ்டாலின்

Written By K.N.Vadivel
Updated: வெள்ளி, 20 மே 2016 (11:59 IST)
நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளயிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம். பொறுப்புள்ள எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம். மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டமன்றம் நடப்பதற்கு வழிவிட்டு ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்ட அதிமுக பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

எல்லாம் காட்டு

டிஆர். பாலுவுக்கு சொந்தமான மது ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. மன்னார்குடியில் பரபரப்பு...

2031 தேர்தல் விஜய் Vs தனுஷ் என மாறும்!.. விஜயின் ஆஸ்தான ஜோதிடரே சொல்லிட்டாரே!...

வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள்.. கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு..

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு.. விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்...

திமுக ஆட்சியில் போடப்பட்ட இன்னொரு டெண்டர் ரத்து... நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments