எம்.ஜிஆர். சிலைக்கு பால் அபிசேகம்

வியாழன், 19 மே 2016 (14:20 IST)
அதிமுகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் 135 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.இதையடுத்து அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து வழிப்பட்டனர்.
 
மேலும் அதிமுக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் என்று மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

எல்லாம் காட்டு

டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments