கடவுள் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொன்ன உபதேசம். நீ எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்து எடுக்கப்பட்டது எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்படவேண்டியது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ...