சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி

வியாழன், 21 ஜூலை 2016 (11:37 IST)
2016-2017 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்குதலில் அடுத்த ஓராண்டில் சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த ரூ:300 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும் போது முதலில் நிதி ஒதுக்கப்படுவது சாலைகளை மேம்படுத்த தான். இது வழக்கமாக மாறிவிட்டாலும். சீறான சாலை அமைக்கும் நோக்கத்தை கருத்தில் கொள்ளமல், அதற்காக நிதி ஒதுக்குவதை மட்டும் கருத்தி கொண்டிருக்கின்றனர் அனைத்து கட்சிகளும்.    
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments